Thursday 2 August 2012

மீண்டும் கவிஞனாய்

 
 
நிலா, வானம், இயற்கை என
எழுதுவதே சலித்து போய்விட
எழுதுவதை நிறுத்திவிட தோன்றும்
சில சோம்பல் நேரங்களில்
உன் காதல்
என் நெஞ்சை புரட்டிப் போட்டு
மீண்டும் கவிஞனாய் மாற்றுகிறது...