Friday 27 July 2012

நிலவும் நானும்...


சூழ்ந்திருந்த வான்மேகங்கள் இல்லை,
சிதறிக்கிடந்த விண்மீன்கள் இல்லை,
ஒளிவீசிக் கொண்டிருந்த நீயுமில்லை...
காணாமல் போனதன் காரணமேன்?
என்னவளின் அழகை கண்டுவிட்டாயோ?
இல்லை, அவள்புகழ் நான் பாடியதை கேட்டாயோ?
ஆனாலும் உனக்கு இவ்வளவு பொறாமை கூடாதடி,
எத்தனை நாள் தான்
உன்னையே வர்ணிப்பேன் நான்...

No comments:

Post a Comment