இங்கே ஒரு தமிழனின் உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது...
Tuesday 7 July 2009
என் காதல்
காத்திருந்த காலங்கள் கடந்து விட்டதடி சேர்த்து வைத்திருந்த நினைவுகள் சிதைந்து விட்டதடி எழுதி வைத்த காதல் வரிகள் மறந்து விட்டதடி தொலைத்த என் இதயம் கூட கந்தலாய் கிடைத்து விட்டதடி ஆனால் பூத்த அந்த காதல் மட்டும் முள்ளாய் உருத்துதடி என் இதயத்தில் இன்னமும்...
No comments:
Post a Comment