Thursday 10 September 2009

நவரசங்கள்

நவரசங்கள் என நாட்டிய கலைகளில் கூறப்படுபவை இவைகள்

காதல்
இன்பம்
துன்பம்
கோபம்
கருணை
அருவருப்பு
பயம்
வீரம்
ஆச்சர்யம்

இந்த நவரசங்களும் அமையுமாறு ஒரு கவிதை உருவானால் எப்படி இருக்கும்? இது தான் என் அடுத்து கிறுக்கலின் கரு...

No comments:

Post a Comment